நாடு திரும்பினார் ஜனாதிபதி 0
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார். மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் (06ஆம் திகதி) கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மற்ற உலகத் தலைவர்களுடன், குறித்த நிகழ்வில் ஜனாதிபதியும் இணைந்து கொண்டார். முடிசூட்டு விழாவுக்கு