சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது 0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் பல கட்சிகள் கூட்டிணைந்து சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் போட்டியிட்டமை