போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவரும் மகனும் கைதானமையை அடுத்து, நகரசபை உறுப்பினர் நிரஞ்சல குமாரி ராஜிநாமா
பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியி உறுப்பினரின் கணவரும் மகனும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த…
