Back to homepage

Tag "பேராசிரியர் எஸ். பத்தமநாதன்"

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது 0

🕔17.Mar 2019

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்