Back to homepage

Tag "பேராசிரியர்"

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம்

மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம் 0

🕔17.Dec 2023

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து வருட காலத்துக்கு இந்த நியமனத்தை

மேலும்...
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔26.Jul 2023

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மூன்று வருட காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிரேஷ்ட பேராசிரியர் மானகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வந்தார். அவர் விலங்கியல் பேராசிரியராகவும், ஆராய்ச்சி பேரவையின் இணைத் தலைவராகவும்,

மேலும்...
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம்

பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம் 0

🕔15.May 2023

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி வகித்தவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் தம்மை பேராசிரியர் என அழைத்துக் கொள்ள முடியாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘கோப்’ எனப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔19.Mar 2023

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம். லமவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், பேராதனை பல்கலைக்கழகம் கட்டிப்பிடிப்பதைத் தடை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை 0

🕔2.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ், தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெற்றுள்ளார். 23.12.2020ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட

மேலும்...
மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்

மேலும்...
எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார்

எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார் 0

🕔21.Dec 2021

எரிவாயு கொள்கலனின் செறிமானம் மாற்றப்பட்டமையே, எரிவாயு அடுப்புகள் வெளித்தமைக்கு அடிப்படை காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனைக் கூறியுள்ளார். செறிமானம் மாற்றப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் நிலைமை, இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு 0

🕔25.Sep 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு 0

🕔10.Sep 2021

மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார். இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில்

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில்

அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில் 0

🕔6.Jul 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அந்த வகையில் அரசறிவியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம்.

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர்  றமீஸ் அபூபக்கர் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம் 0

🕔22.Jun 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையின் வயது குறைந்த (43 வயது) உப வேந்தர் எனும் அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு

மேலும்...
பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்