வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பெரிய கரிசலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர்