Back to homepage

Tag "பூகொட நீதிமன்றம்"

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம் 0

🕔28.May 2016

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித ஜயகொடி என்பவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் பதினாறு ஏக்கர் காணியொன்றை வாங்கி, ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்துள்ள விவகாரம் தொடர்பில் பூகொட நீதிமன்றத்தில் வழக்கொன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்