Back to homepage

Tag "பூகொட நீதவான் நீதிமன்றம்"

சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு

சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு 0

🕔24.Feb 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் ந​டேசன் ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணியுடன் கூடிய வீடு, ஏலத்தில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூகொட நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதம் 29ஆம் திகதி, இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேற்படி காணிக்குரிய ஆகக்குறைந்த பெறுமதி

மேலும்...
பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Oct 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவற்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவினை விடுத்துள்ளார். இதேவேளை குறித்த  ஏலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தை அரச கணக்கில் வைப்பில்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. காணி கொள்வனவு ஒன்றின் மூலம் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இன்று திங்கட்கிழமை – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்து பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது, ஒரு லட்சம்

மேலும்...
பஸில் ராஜபக்ஷ கைது

பஸில் ராஜபக்ஷ கைது 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். மபிட்டிகம – தொம்பே பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததில், பணச் சலவை மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தினம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்