Back to homepage

Tag "புல்மோட்டை"

“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு

“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔6.Apr 2023

புல்மோட்டை – அரிசிமலை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப்  போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்; “இதுவரை காலமும் ஆட்சியமைத்தவர்களும் ஆட்சியமைக்க துடித்தவர்களும், பேரினவாத சிந்தனையோடு இனவாதத்தை

மேலும்...
இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

இன, மத வாதங்களை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு, அரசியல் செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Dec 2019

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள், ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். “கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம்

மேலும்...
ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட் 0

🕔5.Nov 2019

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரேயானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை

மேலும்...
நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔4.Nov 2019

“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை

மேலும்...
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔8.Apr 2019

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ‘பங்கிலாப பகிர்வு’  இன்று திங்கட்கிழமை காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு

மேலும்...
புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் 0

🕔10.Feb 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து, மக்கள் பாவனைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கையளித்து

மேலும்...
500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை

500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔3.Oct 2017

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினுடைய நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் அமைச்சரால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும்,  நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக இதன்போது கூறினர்.

மேலும்...
அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத்

அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத் 0

🕔15.Sep 2017

  குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கொள்ளாது, பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி

மேலும்...
திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு 0

🕔8.Jan 2017

திருகோணமலையில் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு புத்தர் சிலைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மொரவெவ சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் தொடர்பில், இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக

மேலும்...
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது: அமைச்சர் றிசாத் உறுதி

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Nov 2016

  – சுஐப் எம்.காசிம் – புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக் கட்டிடத்தில் நடைபெற்றது.

மேலும்...
தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு

தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு 0

🕔2.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை – தென்னமரவாடி களப்புப் பகுதியில் நான்காவது தடவையாக நேற்று வியாழக்கிழமை இரவு  ரி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும்

மேலும்...
இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்

இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார் 0

🕔18.Jun 2016

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான

மேலும்...
ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; ஆசிரியருக்கு விளக்க மறியல்

ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; ஆசிரியருக்கு விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – புல்மோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை, எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவௌி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். பொத்துவில் பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய ஆசியர் ஒருவருக்கே இவ்வாறு விளக்க மறியல் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை

மேலும்...
பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம் 0

🕔11.Oct 2015

– முஹம்மது றினாஸ் (புல்மோட்டை) –                                                     பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்