Back to homepage

Tag "புலனாய்வுப் பிரிவு"

புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Mar 2022

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபரான தங்கவேலு நிமலன், உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில்

மேலும்...
சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு 0

🕔15.Mar 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு 0

🕔4.Jun 2019

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”. இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின 0

🕔24.May 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள்  மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு 0

🕔6.Oct 2015

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.கைத்தொலைபேசியின் நினைவகத்திலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்