நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத் 0
நட்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பல நிறுவனங்களை, லாபமீட்டுபவையாக தாம் மாற்றியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதேபோன்று அனைத்து நிறுவனங்களையும் லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாகவும் அவர் கூறினார். புதுவருட தினத்தை முன்னிட்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சில்