Back to homepage

Tag "புகையிரத திணைக்களம்"

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு 0

🕔13.Sep 2023

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினார். புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று புகையிரத போக்குவரத்துகள் குறைவாகவே இருந்தன.

மேலும்...
சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன

சைட்டத்துக்கு எதிராக வேலை நிறுத்தம் ஆரம்பம்; பல்வேறு துறைகள் கை கோர்த்தன 0

🕔5.May 2017

‘சைட்டம்” எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து, பல துறைகளில் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக அரச மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் மேற்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், புகையிரத திணைக்களத்தின் இரண்டு தரங்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, லோகோமோட்டிவ்

மேலும்...
புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு 0

🕔7.Aug 2016

புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார். சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவைப் பகுதிகளிலேயே, இந்த நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்