Back to homepage

Tag "பி. முஹாஜிரீன்"

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா

சின்னப்பாலமுனை முஹாவின், ‘கடலோரத்து மணல்’ கவிதை நூல் அறிமுக விழா 0

🕔16.Jul 2016

– றிசாத் ஏ காதர் – ‘சின்னப்பாலமுனை முஹா’ என இலக்கிய உலகில் அறியப்படும் பி. முஹாஜிரீன் எழுதிய ‘கடலோரத்து மணல்’ எனும் கவிதை நூலின் அறிமுக விழா, பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி

மேலும்...
ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம்

ரமழான் மாதத்தினையொட்டி, உலர் உணவு விநியோகம் 0

🕔14.Jul 2015

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹுஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு – ரமழான் மாதத்தினையொட்டி விசேட உலர் உணவுப் பொதிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.சின்னப்பாலமுனை ‘சீட்ஸ்’ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில், ‘இஸ்லாமிக் ரிலீஃப்’ நிறுவனத்தினால், இவ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்