தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு 0
தேசிய அரசாங்கம் தொடருமாயின் அரசாங்கத்திலுள்ள சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து விடுவார்கள் என, பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்