Back to homepage

Tag "பிலிபைன்ஸ்"

நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔20.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிபைன்ஸ் இல் இருந்து நேற்றிரவு நாடு திரும்பினார். கடந்த செவ்வாய்கிழமை பிலிபைன்ஸ் நாட்டுக்கு 13 பேரைக் கொண்ட குழுவினருடன் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 03 கடன்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார்

ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார் 0

🕔15.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை காலை பிலிபைன்ஸ் நாட்டுக்கு உத்தியோபூர்வமாக பயணித்துள்ளார். அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. 05 நாட்களைக் கொண்ட இந்தப் பயணத்தில், பிலிபைன்ஸில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். அந்த வகையில் நாளைய தினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்