Back to homepage

Tag "பிரித்தானியா"

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம் 0

🕔19.Jun 2023

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது. இவர் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ள பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர்

மேலும்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔8.May 2023

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார். மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் (06ஆம் திகதி) கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மற்ற உலகத் தலைவர்களுடன், குறித்த நிகழ்வில் ஜனாதிபதியும் இணைந்து கொண்டார். முடிசூட்டு விழாவுக்கு

மேலும்...
லண்டன் பறந்தார் ரணில்

லண்டன் பறந்தார் ரணில் 0

🕔4.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணித்துள்ளார். இன்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பயணித்துள்ளனர். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா பயணித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00

மேலும்...
பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை 0

🕔13.Mar 2022

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது. ‘இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடுமையானநாணயத் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது. மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள்

மேலும்...
விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம்

விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம் 0

🕔12.Nov 2021

பிரித்தானியாவின் – லண்டன் நகரிலுள்ள பெல்மார்ஷ் சிறையிலுள்ள ஜூலியன் அசாஞ்ச், தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவுநர் அசாஞ்ச் மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அசாஞ்ச் பிரித்தானியாவுக்கான ஈக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது, தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார். இந்த

மேலும்...
90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது

90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது 0

🕔8.Dec 2020

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் கூறுகையில்; “கொவிட்ட 19க்கு எதிரான மருந்தை பெற்றுக் கொள்ளும் முதலாவது நபர் என்பதில் நான் பாக்கியம் பெற்றவாக கருதுகிறேன். இது

மேலும்...
இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு

இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு 0

🕔17.May 2020

இலங்கையை ‘ஈழம்’ என பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ‘த காடியன்’ எனும் இணையத்தளம் குறிப்பிட்டமைக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ‘த காடியன்’ இணையத்தளம் நேற்று முன்தினம் 15ஆம் திகதி ‘Travel quiz: do you know your islands, Man Friday?’ என்ற கேள்வி – பதில் பக்கத்தில்; ‘ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர்

மேலும்...
பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம்

பிரித்தானிய வர்த்தக அமைச்சராக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்த்தன நியமனம் 0

🕔7.May 2020

பிரித்தானியவின் வர்த்தக அமைச்சராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த முக்கியமான தருணத்தில் வர்த்தக அமைச்சராக பணியாற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கேட்டுள்ளமை பெரும் பாக்கியம்’ என்று 33 வயதான ரணில் ஜெயவர்தன தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 2015

மேலும்...
பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Jul 2019

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்

மேலும்...
பிரித்தானிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழு – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

பிரித்தானிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழு – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔21.Feb 2019

பிரித்தானிய பிரபுக்கள் சபை முன்னாள் சபாநாயகர் பரோனேஸ் பிரான்ஸஸ் டீ சொவ்ஸா அம்மையார் தலைமையில், ஐக்கிய ராச்சியத்தின் அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களின்

மேலும்...
அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔28.Jun 2018

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம் 0

🕔15.Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார். ‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின்

மேலும்...
ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார் 0

🕔22.Feb 2018

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, மார்ச் மாதத்துடன் அவரின் பதவிக் காலத்தை நிறைவுறுத்திக் கொள்ளவுள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமாரியின் பதவிக் காலம் ஓகஸ்ட் மாதம் வரையில் உள்ள நிலையிலேயே, மார்ச் மாதத்துடன், அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார். இதனடிப்படையில் மார்ச் 31ஆம் திகதியுடன், பிரிதானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவியிலிருந்து அமாரி விலகிக்

மேலும்...
பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு 0

🕔17.Dec 2017

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய காதலி மெக்கன் மார்க்கெல் ஆகியோரின் திருமணம் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறும் என, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தமை குறிப்பிடத்தக்கது. ஹரி திருமணம் செய்துகொள்ளவுள்ள அவரின் காதலி, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். அரச குடுத்பத்தின் திருமண நிகழ்வுகள் வார

மேலும்...
தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர். லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்