Back to homepage

Tag "பிரத்தியேக வகுப்பு"

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர்

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர் 0

🕔17.Jan 2024

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு – நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிட வேண்டியுள்ளது என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் இன்றைய

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை 0

🕔20.Aug 2015

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்