Back to homepage

Tag "பிரதேச வைத்தியசாலை"

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர் 0

🕔21.May 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதச வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள – ஒரு தொகுதி குளிசை பக்கட்களை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வரும் – ஐ.எல்.எஸ் (ILS) மல்டி சென்ரர் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த குளிசை பக்கட்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம் இன்று (21) வைத்தியசாலையில் வைத்து – ஐ.எல்.எஸ்

மேலும்...
தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்

தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔24.Dec 2019

– அஹமட் – தன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, சுவாசப் பிரச்சினையுள்ள சிறுவன் ஒருவருக்கு – சிற்றூழியர் ஒருவர் சிகிச்சையளிக்க முயற்சித்தமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றது. சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட தனது மகனை தந்தையொருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு

மேலும்...
சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Jan 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை ‘பிரதேச வைத்தியசாலை’யில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்