Back to homepage

Tag "பிரதி பொலிஸ் மா அதிபர்"

நாட்டில் நான்கில் ஒரு மரணம், வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது

நாட்டில் நான்கில் ஒரு மரணம், வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது 0

🕔12.Sep 2023

இலங்கையில் நான்கில் ஒரு மரணம் – வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். வீதியில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கையில் ஆண்டுக்கு 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் கால் பகுதியினர், சுமார்

மேலும்...
கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில் 0

🕔30.Mar 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை

மேலும்...
சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று (23) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தடுப்பதற்கு

மேலும்...
சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை

சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை 0

🕔7.Oct 2021

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் (எஸ்எஸ்பி) பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிசாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்

மேலும்...
அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது 0

🕔9.Mar 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உறவினர்

மேலும்...
சட்ட விரோத சொத்துச் சேகரிப்பு குறித்து விசாரிக்க விசேட பிரிவு

சட்ட விரோத சொத்துச் சேகரிப்பு குறித்து விசாரிக்க விசேட பிரிவு 0

🕔20.Feb 2021

சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்த நபர்களின் சொத்து குறித்து விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல், கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் இந்த பிரிவு மூலம் விசாரிக்கப்படவுள்ளன. இதேவேளை

மேலும்...
முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை ரத்துச் செய்யக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔16.Feb 2021

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிம்ஷானி ஜசிங்காராச்சியின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உள்ளிட்ட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு – இந்த மனுவை தாக்கல்

மேலும்...
11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔8.May 2020

மக்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச

மேலும்...
இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைக் கண்டுபிடிக்க, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மேற்படி நபரின் படத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தநிலையில்

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது 0

🕔14.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன

மேலும்...
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது 0

🕔12.Mar 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே,

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல் 0

🕔8.Nov 2016

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார். கொலைக்குற்றம் தொடர்பில் வாஸ் குணவர்த்தனவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத்

மேலும்...
கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை 0

🕔16.Sep 2016

கல்ஹின்னை பிரதேசத்தில்  ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும், அவரின் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர். கொழும்பில்

மேலும்...
விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 0

🕔8.Jul 2016

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்