மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு 0
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அருந்திக பெனாண்டோவுக்கு, புதிய அமைச்சுப் பதவியொன்றினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் அருந்திக பெனாண்டோ மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, இந்த நிலை உருவாகியுள்ளது. அருந்திக பெனாண்டோவை அவர் வகித்த பிரதியமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தினைப்