தலைப்புச் செய்திகள்

பிரதம நீதியரசர்

வழக்குத் தீர்ப்பை முன்கூட்டி கூறிய ஜனாதிபதி: கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரிடம் எதிர்க்கட்சி மனு

வழக்குத் தீர்ப்பை முன்கூட்டி கூறிய ஜனாதிபதி: கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரிடம் எதிர்க்கட்சி மனு

0

நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக ஜனாதிபதி கூறியதாகக் தெரிவிக்கப்படும் விடயம் குறித்து – கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரசரிடம் எதிர்க்கட்சி மனுவொன்றைச்…

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் நிரந்தர அமர்வொன்றை (permanent Trial-at-Bar bench) நியமித்துள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்ற…

பதில் பிரதம நீதியரசர் நியமனம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில்…

பதில் பிரதம நீதியரசராக அந்தனி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக அந்தனி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – உச்ச நீதிமன்ற நீதியரசர் அந்தனி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்…

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்: பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்: பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கை

0

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவின் பணிகளை நீதிச் சேவை ஆணைக்குழு நேற்று (30) முதல் இடைநிறுத்தியுள்ளது. பொலிஸ் மா அதிபர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இந்தத் தீர்மானம்…

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

0

பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. இம்மாதம் 27 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள பிரதம…

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை, ஜனாதிபதி பரிந்துரைத்தார்

0

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். அரசியலமைப்பு சபையின் அங்கிகாரத்துக்காரம் இந்தப் பரிந்துரைக்கு கிடைக்க…

இரண்டாவது பிரதம பெண் நீதியரசராக முர்து பெனாண்டோ பதவிப் பிரமாணம்

0

பிரதம நீதியரசராக முர்து நிருபா பிந்துஷினி பெனாண்டோ இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி அவர் இலங்கையின் 48வது…

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

0

ஜனாதிபதித் தேர்ததலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோருமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவ என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர்…

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

0

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு…

நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

0

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்…

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்

0

நாடாளுமன்றத்தை கலைத்து  ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதற்கிணங்க,…

அட்டாளைச்சேனை பைறூஸ், சட்டதரணியாக சத்தியப்பிரமாணம்

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எம்.எம். பைறூஸ் – இன்று திங்கட்கிழமை சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் மற்றும்…

மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் தொடர்பில் ஆராய்வதற்காக, 05 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்துள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன…

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

0

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராகக்…