Back to homepage

Tag "பாத யாத்திரை"

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ் என்பவர் தனது 08 வயது மகனுடன் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த பாத யாத்திரையை நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொலிஸார் தடுத்து நிறுத்தனர். குறித்த நபர் தனது மகனுடன் கல்முனையிலிருந்து

மேலும்...
கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு 0

🕔10.Jul 2017

– கலீபா –  கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது. யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், இன்றைய தினம் பொத்துவிலைச் சென்றடைந்துள்ளனர். வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில்

மேலும்...
உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல் 0

🕔30.Jul 2016

பாத யாத்திரை செல்வதனால்,  உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முன்னெடுத்துவரும் பாதை யாத்திரை தொடர்பிலேயே, மேற்படி கருத்தினை ஹிருணிகா தெரிவித்துள்ளார். ஆட்சியை மாற்றப்போவதாகக் கூறி, கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி ஆரம்பித்துள்ள பாதயாத்திரையால்,

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது 0

🕔29.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும் நோக்கிலும் இந்தப் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கண்டி தலதா மாளிகையில் விஷேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரை சென்ற

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம்

மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம் 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன – ஹிகுல பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று காலை இவர்களின் பாத யாத்திரை ஆரம்பமானது. எதிர்வரும் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பாத யாத்திரையானது, இறுதி நாளன்று கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய பாத யாத்திரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது. மேற்படி – பாத யாத்திரையானது, இன்று வியாழக்கிழமை பேராதெனிய சந்தியிலிருந்து ஆரம்பமானது. அரசாங்கத்துக்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி நகர் பகுதியிலிருந்து குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும் என்று, எதிரணியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கண்டி நகர் பகுதியிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பிப்பதற்கு நேற்றைய தினம் நீதிமன்றம்

மேலும்...
எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவனி, மாவனல்லை வரையில் – இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. பாத யாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை 0

🕔27.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த

மேலும்...
அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔25.Jul 2016

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாத யாத்திரைக்கு எதிராக எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அது – நிறைவேற்றப்படும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சி –  கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிர்கட்சி – கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்