பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம் 0
பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும்