Back to homepage

Tag "பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்"

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் 0

🕔1.Oct 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு

மேலும்...
கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம் 0

🕔27.May 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு; கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு

மேலும்...
கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு

கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு 0

🕔3.Apr 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சீனா சென்றுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாக சீன ஜனாதிபதி தனது நாட்டிற்கு அழைத்தார். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும்

மேலும்...
கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு

கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காகவே, கோட்டாவுக்கு பிரதியமைச்சர் இவ்வாறு நன்றி கூறினார். வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது, அறிக்கையொன்றினை விடுத்து உரையாற்றும் போதே, கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காக, கோட்டாபாய

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல் 0

🕔14.Jul 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர்

மேலும்...
கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா 0

🕔24.Mar 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் என்றும், ஆனால் அவர் கோடீஸ்வரராக வாழ்வதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கைக்கு 10 ஆயிரம் டொலர்களோடு வந்த கோட்டா, பின்னர் கோடீஸ்வராக வாழ்வதாகவும் அமைச்சர் பொன்சேகாக கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்