Back to homepage

Tag "பாதுகாப்பு"

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன்

பொத்துவில் – பொலிகண்டி நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், நெருக்குவாரத்துக்கு உள்ளான மனோ, சுமந்திரன் 0

🕔9.Feb 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களிடம் பேசிய தன்னை, இலங்கை போலீஸார் தமது தொலைபேசியில் பதிவு செய்து கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இரண்டு ‘வீடியோ’களை பதிவேற்றியுள்ள மனோ கணேசன்; ‘முறிகண்டியில் என்னை

மேலும்...
ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு

ரணிலின் பாதுகாப்பு, வாகனங்களை மீளப் பெறுமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Oct 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எனும் வகையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பினை மட்டுமே, ரணிலுக்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை 8.00 மணிக்கு முன்னர் அலறி மாளிகையிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு 0

🕔16.Jan 2018

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழு பேராக இருந்த அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 02ஆக குறைக்கப்பட்டுள்ளது. விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதியமைச்சு பறிக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு கடமைக்காக பொலில் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு: 50 பொலிஸார் மீளப் பெறப்பட்டனர்

மஹிந்தவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு: 50 பொலிஸார் மீளப் பெறப்பட்டனர் 0

🕔4.May 2017

மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய 50 பொலிஸார் மீளப்

மேலும்...
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா 0

🕔12.May 2016

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔4.May 2016

தான் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தன்னை சுட்டுக் கொல்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று, முன்னாள் ராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; “எனக்கு 60 பேர் வரையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அதனை உச்ச நீதிமன்ற

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி 0

🕔9.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும்

மேலும்...
மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது 0

🕔8.Apr 2016

சட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடையெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “முன்னாள்

மேலும்...
ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Mar 2016

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத் தடை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமையினை கருத்திற்கோண்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரத் தடை

மேலும்...
மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட

மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட 0

🕔6.Dec 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 ராணுவ வீரர்ககள், மற்றும் பொலிார் அகற்றப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில் உண்மையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலதிக ராணுவத்தினரும், அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரொஹான்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை 0

🕔6.Dec 2015

மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்