Back to homepage

Tag "பாதாள உலகம்"

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி 0

🕔21.Jun 2023

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின்

மேலும்...
கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல்

கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல் 0

🕔2.Oct 2016

பாதாள உலகத் தலைவர் ஒருவரை அதுருகிரிய பகுதியில் பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, குறித்த நபர் – பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதுருகிரிய பிரதேசத்தில் அர்ஜுன் என்று நன்கு அறியப்பட்ட பாதாள உலகத் தலைவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். குறித்த

மேலும்...
பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது 0

🕔14.May 2016

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஆமி சம்பத் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இவர், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஆமி சம்பத் கைதானார். கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை

பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை 0

🕔13.Apr 2016

இலங்கையில் செயற்பட்டு வரும் பாதாள உலக நடவடிக்கைகளின் ஏகபோக உரிமையினைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய மூன்று குழுக்கள், மோதல்களில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்ற செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவே, அவர்கள் இவ்வாறான சண்டையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், மூன்று குழுக்களுனும் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்