பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது 0
– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து, கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச்