‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ் 0
‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில்