கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை 0
சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்படி நாடுகள் தமது கடல் மற்றும் வான் வழிப் பாதைகளை கட்டார் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. பயங்கரவாதத்துக்கு