Back to homepage

Tag "பல்கலைக்கழக அனுமதி"

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை 0

🕔12.Jan 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714  பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர். இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றவர்களில் 31,158 பேருக்கு மட்டுமே, இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018இல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்