Back to homepage

Tag "பயங்காரவாதத் தடைச் சட்டம்"

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jan 2022

தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.  ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில், வடக்கு

மேலும்...
றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔17.May 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார். றிசாட் பதியுதீன்

மேலும்...
மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச 0

🕔13.May 2016

அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்