தாக்குதலுக்கு உதவியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அமைச்சர் அஜித் பீ பெரேரா 0
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும், அந்தத் தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். தீவிரவாத்ததிற்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது அதற்கு உதவி