Back to homepage

Tag "பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு"

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா 0

🕔29.Sep 2017

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ரங்க கலன்சூரிய, தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். சிரேஸ்ட ஊடகவியலாளரான கலாநிதி கலன்சூரிய, இலங்கை பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையிலேயே, கடந்த ஜுன் மாதம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இவர் நியமிக்கப்பட்டார். இதேவேளை, டென்மாக்கை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச

மேலும்...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு 0

🕔6.Jun 2016

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய இன்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராவார். டென்மார்கினை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ரங்க கலன்சூரிய – ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளருமான காலஞ்சென்ற சோமாதேவி பரணயாப்பாவின்

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்