நவமணி பத்திரிகை அலுவலகத்தை மர்ம நபர்கள் உடைப்பதற்கு முயற்சி 0
– பாறுக் சிஹான் – நவமணி நாளிதழின் களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அலுவலகம் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத விஷமிகளால் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கொஹுவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த மர்மநபர்கள் சி.சி.ரி.வி.கமராவின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை