Back to homepage

Tag "பதவி உயர்வு"

அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு

அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Mar 2019

– அஹமட் – கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல்  இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக, அம்மாகணத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளர்கள் தரம் I, II III ஆகிய பதவிநிலைகளை கொண்ட அலுவலக ஊழியர்கள், பதவி உயர்வு பெறும் காலங்கள்

மேலும்...
பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு

பொலிஸார் ஆயிரக் கணக்கானோருக்கு பதவி உயர்வு 0

🕔1.Dec 2018

பொலிஸார் 2891 பேருக்கு, வெவ்வேறு வகையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...
பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு 0

🕔9.Sep 2017

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவ்வாறான பெருந்தொகையினருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் தடயாகும் என்று, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில்,

மேலும்...
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் 0

🕔4.Mar 2016

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதவி

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔12.Nov 2015

– எப். முபாரக் – கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில், மேற்படி கிளையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்