Back to homepage

Tag "பண்டாரவளை"

பஸ் தீப்பிடித்ததில் 17 பேர் காயம்; பெருமளவானோர் ராணுவத்தினர்: கஹகொல்ல பகுதியில் சம்பவம்

பஸ் தீப்பிடித்ததில் 17 பேர் காயம்; பெருமளவானோர் ராணுவத்தினர்: கஹகொல்ல பகுதியில் சம்பவம் 0

🕔21.Feb 2018

– க. கிஷாந்தன் – பண்டாரவளை தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் இன்று புதன்கிழமை  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் 17 பேர் படுங்காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்தது. காயமடைந்தவர்களுள்,

மேலும்...
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட, சகோதரிகள் இருவரின் சத்தியாக்கிரம் தொடர்கிறது 0

🕔21.Sep 2016

– க. கிஷாந்தன் – மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரின் சத்தியாகிரகப் போராட்டம், இரண்டவாது நாடாகளும் தொடர்கிறது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில், ஒருவருக்கு மாத்திரமே அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடு வழங்கப்படும் என்று, பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. ஆயினும், தங்கள் இருவருக்கும் வீடுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, மேற்படி சகோதரிகள்

மேலும்...
இருபதடி பள்ளத்தில் வீழ்ந்தது கார்; படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில்

இருபதடி பள்ளத்தில் வீழ்ந்தது கார்; படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் 0

🕔6.Sep 2016

– க. கிஷாந்தன் – தியத்தலாவ – காகொல்ல பகுதியில் கார், 20  அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மதில் மீது விழுந்து, இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுங்காயமடைந்த சாரதி  தியத்தலாவ வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார், பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

மேலும்...
புதையல் தோண்டியவர்கள் கைது

புதையல் தோண்டியவர்கள் கைது 0

🕔12.Aug 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை பண்டாரவளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர். பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் – சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். கற்குவாரியொன்றினை நடாத்தி செல்லும்

மேலும்...
பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம் 0

🕔4.Aug 2016

– க. கிஷாந்தன் – நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது. பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில்

மேலும்...
டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து

டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து 0

🕔22.Jul 2016

– க. கிஷாந்தன் – ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில், டீசல் பௌசர் ஒன்று கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔29.Jun 2016

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. வற் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கண்டனப் பேரணி

மேலும்...
ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல்

ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Apr 2016

– க. கிஷாந்தன் – பாடசாலையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சந்தேக

மேலும்...
மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 0

🕔4.Mar 2016

– க. கிஷாந்தன் – பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று வியாழக்கிழமை 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம் 0

🕔14.Feb 2016

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர். கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்