Back to homepage

Tag "பணிப் பகிஷ்கரிப்பு"

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு 0

🕔19.Jun 2018

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...
அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு

அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Jul 2017

எரிபொருளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் வினியோகித்தல் ஆகியவற்றினை கட்டாய சேவைகளாக அறிவித்து, நேற்று செவ்வாய்கிழமை இரவு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. பணிக்குத் திரும்பத் தவறும் இலங்கை பெற்றோலியக்

மேலும்...
தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு

தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு 0

🕔13.Jun 2017

– க. கிஷாந்தன் – தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம், இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் காரியாலயங்களில் கடமையாற்றும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலையக பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கி கிடக்கும்

மேலும்...
இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம் 0

🕔24.Apr 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்

மேலும்...
அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு

அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Feb 2017

– யூ.எல்.எம். றியாஸ் –அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை  மாவட்டத்தில்  இன்று செவ்வாய்கிழமை  ஒரு மணி நேர  அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது 0

🕔8.Aug 2016

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க

மேலும்...
கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு 0

🕔5.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக

மேலும்...
கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2016

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பணிப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல், கடமைக்குத் திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க கடமைக்குத் சமூகமளிக்காத ஊழியர்கள் தமது பணியிலிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார். இதேவேளை, இவ்வாறான அறிவிப்புக்களால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது

மேலும்...
தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம் 0

🕔3.Aug 2016

– எம்.வை. அமீர் –  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனம், கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல், தொடர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும்

மேலும்...
வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔31.May 2016

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடபெறுகிறது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது 0

🕔3.Dec 2015

அரசாங்க வைத்தியர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை, நாளை 08 மணியுடன் நிறைவுக்கு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுக்கு தீர்வையற்ற  வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வரவு செலவு திட்டத்தில் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப் பத்திரத்தினை

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு 0

🕔3.Dec 2015

– முன்ஸிப் – அரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள் 0

🕔3.Dec 2015

– க.கிஷாந்தன் – அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்