Back to homepage

Tag "பணச்சலவை"

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர்

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர் 0

🕔14.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை ஆஜரானார். பணச் சலவை மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இவர் ஆஜரானார். இவர் சட்ட விரோதமாகப் பணம் செலுத்தி கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடு ஆகியவற்றினைக் கொள்வனவு செய்தார்

மேலும்...
நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jun 2017

நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்

மேலும்...
குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Feb 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மேலும் ஐந்து நபர்களையும் குற்றத்தடுப்பு பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த வகையில், குறித்த இரண்டு மாதங்களிலும் வருகின்ற இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது. தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 45 மில்லியன் ரூபா பணத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்