Back to homepage

Tag "பசில் ராஜபக்ஷ"

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2024

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத் தேர்தலா – ஜனாதிபதி தேர்தலா முதலில் நடைபெறும் என கேட்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று, இந்த வருடம் ஆரம்பமாகும் போதே

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார்

பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார் 0

🕔22.Mar 2024

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம்

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.Mar 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் – பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (20) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமைச்சரவையில் ரணில்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமைச்சரவையில் ரணில் 0

🕔19.Mar 2024

பொதுத் தேர்தலுக்கு முன்னர் – ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை கூடிய விரைவில் முடிக்குமாறும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு

தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு 0

🕔8.Mar 2024

தனது பதவிக்காலத்தில் தன்னால் தீர்க்க முடியாமல் போன மூன்று முக்கிய விடயங்கள், இலங்கையின் வருங்காலத் தலைவரால் கவனிக்கப்பட வேண்டும் என – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘சதி’ எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவர்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரப்புக்களால்

மேலும்...
எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு

எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு 0

🕔5.Mar 2024

பொதுஜன பெரமுன கட்சி – ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை வந்திறங்கிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்,

மேலும்...
பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு

பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர்

மேலும்...
உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல் 0

🕔22.Feb 2024

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார் 0

🕔6.Jan 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அமெரிக்க பிரஜாவுரிமையையும் ரத்து செய்துவிட்டு, இலங்கை திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருந்த போதும், பசில் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க

மேலும்...
பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ 0

🕔16.Dec 2023

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

மேலும்...
ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம் 0

🕔7.Feb 2023

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். நாட்டில் சுதந்திரத்துடன் அரசியலில்

மேலும்...
இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம் 0

🕔17.Mar 2022

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்