Back to homepage

Tag "நோயாளர்கள்"

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா? 0

🕔23.Sep 2023

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் மொத்தமாக சுமார் 64 ஆயிரம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய செப்படம்பர் மாதம் மட்டும் 2,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் கடந்த சில

மேலும்...
கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09

கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09 0

🕔5.May 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக (இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை) அதிகரித்துள்ளது. அதேவேளை, மரண எண்ணிக்கையும் 09ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் கொரோனாவினால் இறந்தார். அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம் 0

🕔13.Jul 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள், இன்று சனிக்கிழமை, வைத்தியசாலை நுழை வாயிலில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் காணச் செல்வோர், இவ்வாறு அடிக்கடி அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள

மேலும்...
தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்

தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார் 0

🕔4.May 2016

– க. கிஷாந்தன் – டயகம பிரதேச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், அங்கு கடமை புரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாக, நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். டயகம தோட்ட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த 28 ம் திகதி  ஆஸ்துமா நோய்யினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். இதன்போது, குறித்த நோயாளிக்கு சேலைன்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை 0

🕔18.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்