Back to homepage

Tag "நோன்புப் பெருநாள்"

அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட  வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி

அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி 0

🕔10.May 2021

ரமழான் மாதம் முழுவதும் நோன்புநோற்ற மக்கள் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய நோன்புப் பெருநாள் தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் அறிவுறுத்தியுள்ளார். முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினமன்று கறுப்புக்

மேலும்...
நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔23.May 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம்

மேலும்...
நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்

நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம் 0

🕔22.May 2020

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

மேலும்...
பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு 0

🕔5.Jul 2016

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நாளை புதன்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்புப் பெரிய பள்ளிவாசலில் பிறை பார்ப்பது தொடர்பிலான மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அங்கு கூடிய பிறைக்குழு

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.Jul 2016

இலங்கையில் முஸ்லிம்களுக்கு, தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே

மேலும்...
உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் 0

🕔18.Jul 2015

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேவேளை, எமது முன்மாதிரிகள் – நற்குணங்கள் என்பவற்றால், மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் எனவும் அவருடைய

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா 0

🕔18.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இலங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று, இப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவருடைய வாழ்த்துச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்