Back to homepage

Tag "நோட்டன்பிரிட்ஜ்"

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.Mar 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மேற்படி மூன்று நபர்களையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியமையினை அடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஓகஸ்ட்

மேலும்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு 0

🕔29.Nov 2015

– க. கிஷாந்தன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்