ஓதுவீராக 0
– முகம்மது தம்பி மரைக்கார் – அந்த எழுதத் தெரியாத பையன்இன்று என்னைச் சந்தித்தான்பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்யபயிர் முளைத்த பருவம்ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்கையொப்பம் இடு என்றேன்இடது கையின் பெரு விரலை ஊன்றிவெட்கிச் சிரித்தான்அது ஒரு செத்த சிரிப்பு என் இதயம் கழன்றுஅவன்