Back to homepage

Tag "நுரைச்சோலை"

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று (10) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியால மின்வெட்டு, இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு

மேலும்...
மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார்

மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார் 0

🕔4.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன்  –மருதமுனை மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கொண்டுவந்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே, ஜனாதிபதின் கவனத்துக்கு இவ்விடயங்கள் கொண்டு வரப்பட்டன.மருதமுனை

மேலும்...
கடல் நீரை சுத்திகரித்து, கல்பிட்டி மக்களுக்கு குடிநீர் வழங்கவுள்ளோம்: தேர்தல் பிரசார மேடையில் ஹக்கீம் தெரிவிப்பு

கடல் நீரை சுத்திகரித்து, கல்பிட்டி மக்களுக்கு குடிநீர் வழங்கவுள்ளோம்: தேர்தல் பிரசார மேடையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

கல்பிட்டி தீபகற்பத்தில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ள நிலையில், அதனை பருகுவதால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. குடிநீருக்கு மாற்று உபாயம் இல்லாத நிலையில், வெளிநாடுகளின் உதவியுடன் கடல்நீரை சுத்திகரித்து,கல்பிட்டி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கல்குடா பிரதேச சபையில் மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...
சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம்

சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம் 0

🕔19.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்து தருவதற்கு சஊதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அலி அல் உம்றி, நேற்று வெள்ளிக்கிழமை நுரைச்சோலை வீடுகளைப் பார்வையிட்டபோது இந்த உறுதி மொழியினை

மேலும்...
நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔29.Oct 2016

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும்  நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.. இதற்கிணங்க அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களினதும், மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள்  01ஆம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறினார். அண்மையில்

மேலும்...
ஆறாத காயம்

ஆறாத காயம் 0

🕔26.Nov 2015

எழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும். நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்