Back to homepage

Tag "நுகர்வோர் விவகார அதிகார சபை"

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம் 0

🕔20.Apr 2023

எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது. உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விற்கவோ, வழங்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச

மேலும்...
பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களை திருப்பிக் கொடுக்கலாம்: ஏற்க மறுத்தால் 1977க்கு புகாரளியுங்கள்

பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களை திருப்பிக் கொடுக்கலாம்: ஏற்க மறுத்தால் 1977க்கு புகாரளியுங்கள் 0

🕔27.Jan 2022

பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக நுகர்வோர் சந்தேகித்து அவற்றினைத் திருப்பிக் கொடுத்தால், பெற்றுக் கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க – இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சந்தேகத்திற்கிடமான குறைபாடுகளுடன் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்க மறுக்கும் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு

மேலும்...
‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு

‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு 0

🕔2.Nov 2021

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் வீடு அருகில் ‘வெள்ளை வேன்’: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் வீடு அருகில் ‘வெள்ளை வேன்’: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔11.Oct 2021

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன – தனது வீட்டுக்கு அருகில் வெள்ளை வேனில் அடையாளம் தெரியாத குழுவினரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் வியாழக்கிழமை (07) காலை தனது வீட்டின் அருகே வந்ததாகத் தெரிவித்து, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் அவர்

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
பால் மா விலை அதிகரிக்கிறது

பால் மா விலை அதிகரிக்கிறது 0

🕔4.May 2018

பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க, அரசாங்கம் அனுமதி

பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க, அரசாங்கம் அனுமதி 0

🕔26.Mar 2018

பால்மா பக்கட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் பால்மாவுக்கான விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை, பால்மா உற்பத்தியாளர்களுக்கு – வாழ்க்கைச் செலவை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு வழங்கியுள்ளது. இதேவேளை, 400 கிராம் பால்மாவுக்கான விலை 35 ரூபாவால் அதிகரிக்கும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் விலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்