நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு 0
நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது