நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு 0
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் ராஜினாமா மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அமைச்சர் டிரான் கூறியுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு செப்டெம்பர் 23 திகதியிட்டு