Back to homepage

Tag "நிலமெகவர"

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔10.Sep 2017

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடுகளால், உரிய பலன்களை மக்கள் பெறுவதற்கு, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்