Back to homepage

Tag "நிதி மோசடி விசாரணைப் பிரிவு"

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம் 0

🕔4.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜரானார். நேற்று அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசியில் அச்சுறுத்திய முறைப்பாடு தொடர்பில், நேற்றைய தினம்

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு

கோட்டா எப்போதும் கைது செய்யப்படலாம்: ஜனாதிபதியின் தலையசைவுக்காக, அதிகாரிகள் காத்திருப்பு 0

🕔3.Feb 2017

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, மிக் விமான கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்வதற்கு, உயர் மட்ட அரசியல் பிரமுகர்களின் சம்மதத்துக்காக நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ்

மேலும்...
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது 0

🕔18.Nov 2016

அமெரிக்காவிற்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது நேற்று வியாழக்கிழமை செய்யப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, இவரை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ரகசியமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லவே ஜாலிய திட்டமிட்டிருந்தார் எனவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் காத்திருந்து

மேலும்...
ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை 0

🕔28.Jun 2016

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்விஷன் மேலதிக செயலாளர் காமினி செனரத், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுச பல்பிட்ட உட்பட, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் அதிகமானோரின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. காமினி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்