Back to homepage

Tag "நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவு"

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jun 2017

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. குறித்த வழக்கில் 200 மில்லியன் ரூபாவினை, மான நஷ்ட ஈடாக நாமல் கோரியுள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக, சட்டமா அதிபர்

மேலும்...
யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின

யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின 0

🕔4.Feb 2016

யோஷித்த ராஜபக்ஷ, சி.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல  ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவராக யோசித செயற்பட்டு பரிமாறிக்கொண்ட 5000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களும், சில குறுந்தடுகளும், தலைவர் எனும் றப்பர் முத்திரை, யோசித்தவின் கையெழுத்துடன் கூடிய றப்பர் முத்திரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்